Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  
<p>காணி - பொலிஸ் அதிகாரங்கள் அற்ற மாகாண சபையால் தமிழருக்கு எதுவும் கிடைக்காது! – சுரேஷ் பிரேமச்சந்திரன்</p>  

காணி - பொலிஸ் அதிகாரங்கள் அற்ற மாகாண சபையால் தமிழருக்கு எதுவும் கிடைக்காது! – சுரேஷ் பிரேமச்சந்திரன்

காணி - பொலிஸ் அதிகாரங்களையும் சட்டப்படி பிடிங்கிவிட்டு வட மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுமாயின் அதில் பங்கேற்பது தொடர்பில் கூட்டமைப்பு ஆராய்ந்தே முடிவெடுக்கும் என பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

»மேலும்

செய்திகள்
 
கோத்தாபய தன்னை உபஜனாதிபதியாக நினைத்து அரசியல் பேசி நாட்டை குழப்பக்கூடாது! - மனோ கணேசன் சாட்டை!!

கோத்தாபய தன்னை உபஜனாதிபதியாக நினைத்து அரசியல் பேசி நாட்டை குழப்பக்கூடாது! - மனோ கணேசன் சாட்டை!!

கோதாபய ராஜபக்ச இன்று ஒரு அமைச்சின் செயலாளர். வேறு எந்த ஒரு அமைச்சின் செயலாளரும் பகிரங்கமாக அரசியல் பேசுவதில்லை. ஜனாதிபதியின் சகோதரர் ...

எமது கட்சி அரசுடன் இணைந்து செயற்பட்டாலும், இந்த அரசுமீது எனக்கு நம்பிக்கை இல்லை! – அமைச்சர் ஹக்கீம்

எமது கட்சி அரசுடன் இணைந்து செயற்பட்டாலும், இந்த அரசுமீது எனக்கு நம்பிக்கை இல்லை! – அமைச்சர் ஹக்கீம்

'மஹிந்த ராஜபக்ஷ அரசுடன் எமது சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூட்டணியான இணைந்து செயற்பட்டு வருகிறது. எனினும், இந்த அரசு மீது ...

பிரபல பாடகர் ரி.எம். சௌந்தரராஜன் உடல் இன்று தகனம்! – திரையுலக, அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி!!

பிரபல பாடகர் ரி.எம். சௌந்தரராஜன் உடல் இன்று தகனம்! – திரையுலக, அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி!!

நேற்றையதினம் உடல்நலக் குறைவால் காலமான பிரபல பின்னணிப் பாடகர் ரி.எம்.சௌந்தரராஜன் உடலுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சென்னையில் ...

தோட்ட காணிகளை பெறப்போகும் 12,500 இளைஞர்களில், மலையக தமிழ் இளைஞர்கள் எத்தனைபேர்?   - மனோ கணேசன் கேள்வி 

தோட்ட காணிகளை பெறப்போகும் 12,500 இளைஞர்களில், மலையக தமிழ் இளைஞர்கள் எத்தனைபேர்?   - மனோ கணேசன் கேள்வி 

பயன்படுத்தப்படாத காணிகள் என்று சொல்லி, 25,000 ஏக்கர் மலையக தோட்டப்புற காணிகளை தோட்ட நிறுவனங்களிடமிருந்து  மீளப்பெற்று, அவற்றை தெரிவு செய்யப்பட்ட  வேலையற்ற இளைஞர்களுக்கு, ...

வடக்குத் தேர்தலைக் குறிவைத்து வன்னியில் இராணுவப் புலனாய்வாளர் அச்சுறுத்தல்! – வினோ M.P குற்றச்சாட்டு!!

வடக்குத் தேர்தலைக் குறிவைத்து வன்னியில் இராணுவப் புலனாய்வாளர் அச்சுறுத்தல்! – வினோ M.P குற்றச்சாட்டு!!

வன்னியில் இராணுவப் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல்கள் தொடர்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோகராதலிங்கம் பொங்குதமிழுக்குத் தெரிவித்தார்.

வடக்கு ...

13வது திருத்தத்தில் உள்ள காணி, பொலிஸ் அதிகாரங்களை நீக்கக்கூடாது! – அமைச்சர் ராஜித்த சேனாரட்ண கருத்து

13வது திருத்தத்தில் உள்ள காணி, பொலிஸ் அதிகாரங்களை நீக்கக்கூடாது! – அமைச்சர் ராஜித்த சேனாரட்ண கருத்து

'அரசமைப்பின் 13வது திருத்தச் சட்டத்துக்கு அமைவாகவே வடக்கு மாகாணசபைத் தேர்தல் நடைபெறவேண்டும். அத்துடன் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களும் அதில் ...

இவ் வாரம்...

தமிழீழ வாக்கெடுப்பு, இரட்டைக் குடியுரிமை, இந்தியாவுடன் நட்புறவு - தமிழீழ சுதந்திர சாசனத்தின் முழுவிபரம்!

<p>தமிழீழ வாக்கெடுப்பு, இரட்டைக் குடியுரிமை, இந்தியாவுடன் நட்புறவு - தமிழீழ சுதந்திர சாசனத்தின் முழுவிபரம்!</p>

 

தமிழீழத்தின் வெளியுறவுக் கொள்கை ஜனநாயக வழிமுறையினைத் தழுவியதாக அமையும். தென்னாசியாவினதும் இந்துசமுத்திரப் பிராந்தியத்தினதும் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் உறுதுணையாகும் வகையிலும் இந்தியமக்களுடன் தோழமையுணர்வை வெளிப்படுத்தும் வகையிலும் இந்தியாவுடன் சிறப்பான ...

»மேலும்

இந்தியாவும் அமெரிக்காவும் நமது வழிக்கு வரக்கூடிய காலம் உருவாகும்!

நேர்கண்டவர் - சி.அ. யோதிலிங்கம்
<p>இந்தியாவும் அமெரிக்காவும் நமது வழிக்கு வரக்கூடிய காலம் உருவாகும்!</p>
தமிழ் மக்களுக்கு இன்று கிடைத்துள்ள வாய்ப்பான புவிசார் அரசியல் சூழலை எப்படிப் பயன்படுத்திக்கொள்வது எனத் தீர்மானிப்பது இனி நம்கையில்தான் இருக்கிறது. நாம் ஒன்றிணைந்து விட்டுக்கொடுக்காமல் நின்றால், நம் வழிக்கு இந்தியாவும் அமெரிக்காவும் தயக்கத்துடனாவது வரக்கூடிய காலம் நிச்சயம் உருவாகும்.

»மேலும்

 

யுத்தம் தின்ற பெண்கள்

பா. செயப்பிரகாசம்
<p>யுத்தம் தின்ற பெண்கள்</p>
மனித உரிமைப் பேராளி வழக்கறிஞர் பாண்டிமாதேவி இயக்கிய இந்த ஆவணப்படம் யுத்தம் தின்ற பெண்களைப் பற்றிப் பேசுகிறது. யுத்தம் நடந்த கணங்களிலும், யுத்தம் உச்சத்துக்குப் போன நாட்களிலும் களத்தில் பெண்கள் சந்தித்தவை மட்டுமே அல்ல. யுத்த ஓய்வுக்குப் பின்னான காலத்தில் தமிழ்ப் பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகளை ஆவணப்படம் விவரிக்கிறது. ஈழமண்ணில் எரியும்நெருப்பாய் தமிழீழப் பெண்கள்

»மேலும்

 

சரப்ஜித் சிங் மரணம் சொல்லும் சேதி என்ன?

சந்திர. பிரவீண்குமார்
<p>சரப்ஜித் சிங் மரணம் சொல்லும் சேதி என்ன?</p>
இந்த விவகாரம், சரப்ஜித்துடன் நிறைவடையக்கூடியதல்ல. கடந்த ஜனவரி மாதம் அதே லாகூர் சிறையில் இருந்த தேமல் சிங் என்ற இந்தியரும் மர்மமான முறையில் இறந்தார். மேலும் அங்கிருக்கும் மற்ற இந்திய கைதிகளும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று செய்தி வந்துள்ளது. சரப்ஜித் சிங் தாக்குதல் தொடர்பாக லாகூர் சிறையின் மூன்று அதிகாரிகளை பாகிஸ்தான் அரசு பணியிடை நீக்கம் செய்துள்ளது.

»மேலும்

இந்திய – சீன எல்லைப் பிரச்சினை - தீராத தலைவலி

சந்திர. பிரவீண்குமார்
இந்திய – சீன எல்லைப் பிரச்சினை - தீராத தலைவலி
இந்தியாவோ கடுமையான சொற்கள் கொண்ட கண்டனங்கள், இறையாண்மை குறித்த வழக்கமான அறிக்கைகள் ஆகியவற்றுடன் நின்றுவிடுகிறது. பஞ்ச சீல முழக்கம் முதல் இன்றைய அறிக்கைகள்வரை இந்தியாவுக்கு எல்லாமே பேச்சுதான். சீனாவோ எதையும் பேசுவதில்லை. எல்லாமே செயல்தான்.

»மேலும்

 

இந்திய எதிர்ப்புவாதத்தின் வரலாற்று வளர்ச்சி

ஒருங்கிசைந்த ஆய்வுக்கான தமிழர் நடுவம்
<p>இந்திய எதிர்ப்புவாதத்தின் வரலாற்று வளர்ச்சி</p>
இந்தியாவின் பெயரால் ஈழத்தமிழரை சிங்கள அரசும் வல்லரசுகளும், வெளியரசுகளும் பலியெடுக்கின்றன. கூடவே சிங்களவரை தம் பக்கம் வென்றெடுத்திடலாம் என்ற இந்திய கொள்கை வகுப்பாளர்களின் தப்புக் கணக்கிற்கும் ஈழத்தமிழர்களே பலியாகின்றனர்.

»மேலும்

முள்ளிவாய்க்காலுக்குப் பின்: எதிர்பார்ப்பும் யதார்த்தமும்

யமுனா ராஜேந்திரன்
முள்ளிவாய்க்காலுக்குப் பின்: எதிர்பார்ப்பும் யதார்த்தமும்
ஈழத்தமிழ் அரசியல் தமது இலக்குகளை எட்டக்கூடிய வலிமையைக் கொண்டிருக்கிறதா? ஒன்றுபட்ட குரலைக் கொண்டிருக்கிறதா? இதனது போராட்ட வடிவங்கள் என்னவாக இருக்க முடியும்?  தமிழர் தரப்பு தமது நலன்களை முன்வைத்து தமது நகர்வுகளை மேற்கொள்ளக்கூடிய அரசியல் வலிமையைக் கொண்டிருக்கிறதா?

»மேலும்

 

சிம்மாசனம்

மு.புஷ்பராஜன்
<p>சிம்மாசனம்</p>

இருளில் உலவியோர்

கைவிடப்பட்ட உயிர்களை

கூட்டி அள்ளியும்

எரித்தும் புதைத்தும் 

இருப்போரது

'வாழ்விற்கும் சாவுக்குமான

உரிமையை

தமதாக்கிக் கொண்டனர்'

...

»மேலும்

Pongu Thamil
 
ஆயிரம் பூக்கள்

தமிழர் அரசியலை திரும்பிப் பார்த்தல்

யதீந்திரா

இதுதான் தமிழர் அரசியலை திரும்பிப் பார்க்க சரியான தருணம். இங்கு திரும்பிப் பார்த்தல் என்பது வெறுமனே விடுதலைப்புலிகளின் தவறுகளை மட்டும் பேசுவது என்பதல்ல பொருள்.

தமிழர் அரசியலை கடந்த அறுபது வருடங்களாக பிரதிநிதித்துவம் செய்த அனைத்து தரப்பினரும் தங்களது அரசியலை திரும்பிப் பார்க்க வேண்டிய பொறுப்புக்குரியவர்களாக இருக்கின்றனர்.

»மேலும்

பார்வை

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்படுமா?

யதீந்திரா

இரா.சம்பந்தன் ஒற்றுமையை வலியுறுத்திவருகின்ற போதும் கூட்டமைப்பை ஒரு வலுவான அமைப்பாக தரமுயர்த்துவதில் இதுவரை முன்னேற்றம் ஏற்படவில்லை. சம்பந்தனால் ஏன் இது குறித்து ஆக்கபூர்வமாகச் செயற்பட முடியவில்லை?

அவரை இது தொடர்பில் பின்நோக்கி தள்ளும் காரணி எது?

»மேலும்

ஒலிப்பதிவுகள்
  • மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

  • இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

  • பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

  • கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

  • புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

»மேலும்

நிழல்
! - (25.02.13)

»மேலும்

முகநூல்